பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் வருகிற திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இதுகுறித்து ஓபிஎஸ் அளித்துள்ள பேட்டியில், “இரட்டை இலை சின்ன வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு எங்களுக்கு சாதமாக இருக்கும்.
அடுத்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளேன்” என்றார்.