கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இபாஸ் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டுமென, மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடைமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தால், அதனை நம்பி இருக்கும் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.