மலக்குடலில் தேங்கி நிற்கும் நச்சு கழிவுகளை நீக்கி, முடி உதிர்வை தடுக்க நெல்லி குடிநீரை பருகலாம் என சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
இரவு தூங்கும் முன்பாக பித்தளை பாத்திரத்தில், ஒரு கைப்பிடி நெல்லியை (வெட்டியது) போட்டு நீரை ஊற்றி மூடி வைக்கவும். காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை 45 நாள்கள் பருகி வந்தால் முடி உதிர்வு நிற்குமாம்.
இரும்புச் சத்து குறைப்பாடு உடையவர்களும் இதை அருந்தலாம்.