அனைத்தும் வாக்குகளையும் விவிபேட் சீட்டுடன் ஒப்பிடக்கோரும் மனு குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தற்போது ஒரு தொகுதியில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகள் மட்டும் ஒப்பிடப்படுகிறது.
இந்நிலையில், அனைத்து வாக்குகளையும் ஒப்பிடக்கோரும் மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.