Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்மாணவர்களை விழுங்கும் நீட் தேர்வு

    மாணவர்களை விழுங்கும் நீட் தேர்வு

    நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் ஏற்படும் தொடர் மரணங்கள் குறித்து நாம் அறிவோம்.

    அதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அடுத்தடுத்து மாணவ மரணங்கள் ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    2023ஆம் ஆண்டில் மட்டும் அங்கு 25க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நீட் மரணங்களுக்கு அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments