திமுக அரசு தகுதியான குடும்ப தலைவிகளுக்கு (1.16 கோடி பேர்) 31000 மகளிர் உரிமைத் தொகை வழங்குகிறது. அதே நேரம் லட்சக்கணக்கான பெண்களுக்கு 1000 கிடைக்கவில்லை.
இது தேர்தலில் எதிரொலிக்கும் என அப்போதே சொல்லப்பட்டது. தற்போது அது நடக்கத் தொடங்கியுள்ளது. வாக்கு சேகரிக்க செல்லும் அமைச்சர்களிடம் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இது திமுகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.