RR-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பலம் வாய்ந்த RR அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில், DC அணியின் உரிமையாளர் பார்த் ஜிந்தல் உற்சாகத்தில் துள்ளி குதித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வெற்றியின் மூலம், ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை DC அணி தக்க வைத்துள்ளது. மே.12ஆம் தேதி நடைபெறும் அடுத்தப் போட்டியில் RCB-ஐ எதிர்கொள்ள உள்ளது.