தினமும் காலையில் கருவேப்பிலை தண்ணீர்
குடிங்க
செரிமானத்திற்கு உதவுவதோடு,
அஜீரணம் மற்றும் வயிற்று உப்புதலை
தடுக்கும்.
தேவையற்ற கொழுப்பை நீக்கும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.
இருமல், சளி, மூக்கடைப்பு வராமல் தடுக்கும்.
இதில் உள்ள வைட்டமின் A, தெளிவான கண் பார்வையை தரும்
முடி உதிர்வை குறைப்பதுடன், நல்ல அடர்த்தியாக முடி வளர உதவும்.