20 நாட்களுக்கு பிறகு கணவர் குழந்தைகளை சந்திப்பதாக, நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘எல்.ஐ.சி ‘ மற்றும் ‘மண்ணாங்கட்டி’ படங்களின் படப்பிடிப்பிற்காக, இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் வெளிநாடு சென்றிருந்தனர்.
20 நாட்கள் தொடர் படப்பிடிப்பிற்கு பிறகு இருவரும் வீடு திரும்பியுள்ளதால், குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.