Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தில் நயன், விக்கி

    குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தில் நயன், விக்கி

    20 நாட்களுக்கு பிறகு கணவர் குழந்தைகளை சந்திப்பதாக, நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ‘எல்.ஐ.சி ‘ மற்றும் ‘மண்ணாங்கட்டி’ படங்களின் படப்பிடிப்பிற்காக, இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் வெளிநாடு சென்றிருந்தனர்.

    20 நாட்கள் தொடர் படப்பிடிப்பிற்கு பிறகு இருவரும் வீடு திரும்பியுள்ளதால், குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments