தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் நாடு முழுவதும் நடந்த சோதனையில், கணக்கில் வராத 1,100 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது கடந்த 2019 தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 390 கோடியை காட்டிலும் 182% அதிகமாகும்.
அதிகபட்சமாக டெல்லி, கர்நாடகாவில் 3200 கோடியும், தமிழகத்தில் 3150 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.