சென்னையில் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. ரிக்டர் அளவுகளில் இது 3.9 ஆக பதிவாகியுள்ளது.
திருப்பதியில் இருந்து கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் 58 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறியப்படுகிறது.
இந்த லேசான நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை எனினும், அதிர்வை உணர்ந்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உ
உள்ளனர்.