சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. தேர்வு காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 1:30 மணிக்கு முடிவடையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை மார்ச் 13 ஆம் தேதி முடிவடைகிறது. பொதுத்தேர்வை சுமுகமாகவும் நியாயமாகவும் நடத்த வாரியம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது.