Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்பேருந்தில் பயணம் செய்ய குழந்தைகளுக்கு ஆதார்?

    பேருந்தில் பயணம் செய்ய குழந்தைகளுக்கு ஆதார்?

    5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணம் விலக்கு அளித்து போக்குவரத்துறை அறிவித்துள்ளது.


    5 – 12 வயது வரை குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும்.

    குழந்தைகளின் வயது குறித்து நடத்துநர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், தக்க பிறந்த நாள் சான்று அல்லது ஆதார் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    பயணிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments