வோடாபோன், பிஎஸ்என்எல் ஆகியவை செல்போன் சேவை வழங்கி வருகின்றன. இதில் மற்ற 3 நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்கவே இல்லை.
ஏப்ரலில் தமிழகத்தில் தொடங்கப்படும் என அறிவித்த நிலையில், அடுத்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனால் பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை இந்த மாதம் தொடங்கப்படுமா, இல்லையா என வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.