சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான பாலா, தன்னால் இயன்ற உதவிகளை செய்து மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்.
தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், கருப்பு பணம் மூலம் உதவி செய்கிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
ஷாக்கான கேள்விக்கு பதிலளித்த அவர், கருப்பு பணத்தை வெள்ளையாக்கி உதவி செய்யவில்லை எனவும், வெயிலில் நின்று தான் கருத்தப் பணத்தில்தான் உதவி செய்வதாகவும் பதிலடி கொடுத்தார்.