சென்னை செங்குன்றத்தில் உள்ள பாஜக பிரமுகர் வெங்கடேசனின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்தியச் சென்னையின் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் வாக்காளர்களுக்கு வழங்கப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே இதுபோன்ற தகவலில்தான் பாஜக பிரமுகரிடம் 34 கோடி கைப்பற்றப்பட்டது.