ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பறவை காய்ச்சல் பரவுவது குறித்து, தமிழகத்தின் 5 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் வராமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.