சிவராத்திரிக்கு முதல் நாளான இன்று கும்ப ராசியில் சனி, சுக்கிரன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் இணைவதால் திரிகிரஹி யோகம் உருவாகிறது.
இதனால் மேஷம், ரிஷபம், துலாம், கும்ப ராசியினருக்கு ராஜயோகம் காத்திருக்கிறது.
முன்னேற்றத்திற்கான புதிய வழி, உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம், புதிய வருமான மற்றும் புதிய வாய்ப்புகள், தேவைக்கேற்ற பண வரவு என மேற்கண்ட ராசியினரை ராஜயோகம் தேடி வரப்போகிறது.