நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 சுங்கச்சாவடியின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
அரியலூர் – மணகெதி, திருச்சி – கல்லக்குடி, வேலூர் – வல்லம், விழுப்புரம் – தென்னமாதேவி, திருவண்ணாமலை – இனம்கரியாந்தல் ஆகிய சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.