அதானி இலங்கை காற்றாலைத் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் சுற்றுச் சூழல் அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது.
அதன் ஒப்பந்தத்தில், சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்த வெளிப்படையானத் தகவல்கள் இல்லை எனக் குற்றம் சாட்டியுள்ள சுற்றுச் சூழல் அமைப்பு, இத்திட்டத்தால் மன்னார் பகுதியின் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கும் எனவும், உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.