ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தமிழக அரசு அமைதி காப்பதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதைத் தடுக்க தமிழக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, ஆன் லைன் ரம்மிக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
அதன் மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளது.