Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்மகளிர் உரிமைத் தொகை *1500ஆக உயரும்

    மகளிர் உரிமைத் தொகை *1500ஆக உயரும்

    நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டுதான், திமுக அரசு தகுதியான குடும்ப பெண்களுக்கு மாதம் 31000 மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக அண்ணாமலை விமர்சித்தார்.

    அதுவும், 100 பெண்களில் 30 பேருக்கு மட்டும் தான் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறது. ஆனால், பாஜக வெற்றி பெற்றால், அனைத்து பெண்களுக்கும் இந்த உரிமைத் தொகை ≈1000இல் இருந்து ≈1500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments