ஒரே முகவரியில் ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை கணினி வழியாக merging செய்ய மின்வாரியம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.
தற்போது ஒரு வீட்டில் 5 சர்வீஸ் லைன் இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. merging செய்வதால் 5 இணைப்பு இருந்தாலும், அதில் ஒன்றுக்கு மட்டுமே 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என தெரிகிறது.
இதனால், இலவச மின்சாரம் ரத்து? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.