மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வில் அண்ணா அறிவாலயத்தை தாண்டி அன்பகத்தில் தான் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இம்முறை திமுக போட்டியிடவுள்ள 21 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இளைஞர்களுக்கு சீட் வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
கட்சிக்குள் சீனியர்கள் மத்தியில் எழும் எதிர்ப்பை சமாளிக்க வாரிசுகளுக்கு (அருண் நேரு போன்றவர்களுக்கு) என கூறப்படுகிறது.