Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்கர்ப்பிணி பெண்களுக்கு ஓர் நற்செய்தி!

    கர்ப்பிணி பெண்களுக்கு ஓர் நற்செய்தி!

    தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணியருக்கு பணம் வழங்குவது ஐந்து தவணைகளுக்குப் பதிலாக மூன்று தவணைகளாக குறைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கர்ப்ப காலத்தின் 4ஆவது மாதத்தில் ரூ.6,000, குழந்தை பிறந்த 4ஆவது மாதத்தில் ரூ.6,000, 9ஆவது மாதத்தில் ரூ.2,000 என ரூ.14,000 ரொக்கமாக வழங்கப்படும்.

    மேலும் 3, 6ஆவது மாதங்களில் இரண்டு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுமென அரசு அறிவித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments