நீலகிரியில் தனியார் கல்லூரி மாணவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்துரையாட உள்ளார்.
தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று அவர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இதனிடையே, கேரள எல்லையில் உள்ள தாளூரில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். தொடர்ந்து,
தேவாலயம் ஒன்றில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகளையும் அவர்