ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத சாதனை அளவாக 32.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது முந்தைய நிதியாண்டில் வசூலானதை விட 12.4% அதிகமாகும். மத்திய ஜிஎஸ்டியாக 743,846 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக 753,538 கோடியும் வசூலாகியுள்ளது.
உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வலுவான அதிகரிப்பாக 13.4% வரையும், இறக்குமதிகளில் 8.3% வரையும் அதிகரித்துள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.