Wednesday, January 15, 2025
More
    Homeசெய்திகள்4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகரில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், சிரமத்தை தவிர்க்க இம்மாவட்டங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் சற்று முன்னதாகவே புறப்பட்டுச் செல்லவும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments