Friday, October 18, 2024
More
    Homeசெய்திகள்பாதுகாப்பை அதிகரித்த இந்திய ராணுவம்

    பாதுகாப்பை அதிகரித்த இந்திய ராணுவம்

    இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியப் படைகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படை (UNIFIL) பணியின் ஒரு பகுதியாக இஸ்ரேல்-லெபனான் எல்லையில் 600 இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் சமீபத்திய தாக்குதல்களின் பின்னணி நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments