Thursday, October 17, 2024
More
    Homeசெய்திகள்பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: உதயநிதி

    பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: உதயநிதி

    மழை அதிகரிக்கும் என்பதால் சென்னை வாழ் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக சென்னை ரிப்பன் மாளிகையில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் பேசிய அவர், தேவையின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், வீடுகளுக்குள்ளேயே பத்திரமாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments