
நடிகை ரேகா நாயரின் தோழியான இவர் அவரைப்போல மனதில் பட்டவற்றை வெளிப்படையாக பேசுபவர். சில மாதங்களுக்கு முன்பாக அர்னவ், திவ்யா ஸ்ரீதர் விஷயம் தொடர்பான சர்ச்சைகள் இணையத்தில் வெடித்த போது பல்வேறு தகவல்களை வெளிப்படையாக கூறி அதிர வைத்தார் ரீஹானா. இந்நிலையில் இவர் தற்போது அளித்து பேட்டி ஒன்றில் சோஷியல் மீடியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஐஸ்வர்யாவை அடிக்க பாய்ந்த முல்லை: சுக்குநூறாய் உடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.!