பான் - ஆதார் இணைக்காவிட்டால் கூடுதல் வரி செலுத்துவதோடு இந்த சேவைகளும் நிறுத்தப்படும்!

பான் - ஆதார் இணைக்காவிட்டால் கூடுதல் வரி செலுத்துவதோடு இந்த சேவைகளும் நிறுத்தப்படும்!
By: வணிகம் Posted On: March 28, 2023 View: 29

பான்-ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு இன்னும் 4 நாட்களில் முடிய உள்ளது.  மார்ச் 31, அதற்குள் இந்த இரண்டு முக்கிய ஆவணங்களும் இணைக்கப்படாவிட்டால், உங்கள் நிரந்தர கணக்கு எண் அல்லது பான் ஏப்ரல் 1 முதல் செயலிழந்துவிடும். அதுமட்டும் இல்லாமல் அரசாங்கத்திற்கு கூடுதல் வரியை நீங்கள் செலுத்த வேண்டும். 

ஆச்சரிய பட வேண்டாம். இது உண்மை தான். மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின்( CBDT) மார்ச் 30, 2022 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, "PAN செயல்படாத நிலையில் வைத்திருப்பவர்கள் அரசுக்கு அதிக விகிதத்தில் வரி கட்ட  வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது. நீண்ட நாட்களாக பான்- ஆதார் இணைப்புக்கு காலக்கெடு கொடுத்து வரும் நிலையில் ஏப்ரல் 1 முதல் இது கண்டிப்பாக செயல்படுத்தப்படும்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.