குரூப்-4 பணியிடங்களை 15,000 ஆக அதிகரிக்க வேண்டும்- தேர்வர்கள் அமைப்பு கோரிக்கை

குரூப்-4 பணியிடங்களை 15,000 ஆக அதிகரிக்க வேண்டும்- தேர்வர்கள் அமைப்பு கோரிக்கை

டிஎன்பிஎஸ்சி குரூப்-4  பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று போட்டி தேர்வர்கள் அமைப்பு தமிழ்நாடு அரசுக்கும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு 3 வருடங்கள் கழித்து கடந்த 24 ஜூலை 2022 அன்று முடிந்தது. இந்த பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 15 ஆயிரம் பணியிடங்களுக்கு 7301 பணியிடங்களே வெளியிட்டுள்ளனர்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.