சென்னை வந்த மாளவிகா மோகனன்... ஏன் தெரியுமா?

சென்னை வந்த மாளவிகா மோகனன்... ஏன் தெரியுமா?

தங்கலான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக நடிகை மாளவிகா மோகனன் சென்னை வந்தார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் 1800-களில் நடக்கும் பீரியட் படம் என்றும், பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், தங்கலான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை மாளவிகா மோகனன் இன்று சென்னை வந்தார்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.