
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசு கல்லூரி, அலுவலக நூலகங்கள் மற்றும் அரசு நூலகங்களில் காலியாக உள்ள நூலகர் மற்றும் தகவல் அலுவலர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமனத்தில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதில் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் பணிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள் இடம்பெற்றுள்ளன. ஒருங்கிணைந்த நூலக பணிகள் இணைத்து மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.