
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், கைவினை கலைஞர்களுக்குக் கடன் திட்டம் ஆகியவற்றின் கீழ் கடன்கள் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பைச் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ளார்.
டாம்கோ கடனுதவித் திட்டம்: